இரு ஓவியங்களுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை உணர்ந்த அவள் பல நாட்கள் இரவு பகல் பாராமல் ஆய்வில்இறங்கினாள். இறுதியில் ஒரு வழியாக அவளுக்கு ஒரு சில பதில் கிடைத்தது. அதை அவள் ஒரு தீசிஸ் ஆகா ( Thesis ) எழுதினாள். அதில் முதலில் அவள் எழுதியது நவம் என்ற பெயரின் அர்த்தம் தமிழ் சொல்லில் இருந்து வந்த வார்த்தைஎன்று. நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். கிரீக் புராணத்தின் ஆரம்ப கால கட்டம் சரியாக யாராலும் கணிக்கமுடியாது. ஆனால் ஒரு சில கிரீக் புராணக்கதைகளை வைத்து அதனுடைய காலம் சுமார் 3000 இருந்து 1100 BCE வரைவைத்து கொள்ளலாம். இதில் மொத்தம் 6 கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. Mercury, Venus, Earth, Mars, Jupiter மற்றும் Saturn. இந்த கிரங்களின் பெயரை அவர்களின் கடவுளுடன் ஒப்பிடுவார்கள். Isaac Newton , 1687 - இல்Universal Law of Gravitation and Laws of Motion - ஐ வெளியிடு செய்தவுடன் 17 நூற்றாண்டில் Solar System என்றஒன்று தோன்றியது. அதன் பிறகு telescope உதவியுடன் ஏழாவதாக Uranus என்ற கிரகம் இருப்பதாக William Herschel உறுதிப்படுத்தினார்.
பின்னர் 1846 - இல் Newton - இன் நியதிகளையும், கணித கணக்கீடுகளை கொண்டும் Urbain Le Verrier அவர்கள்எட்டாவதாக Neptune என்ற கிரகம் ஒன்று இருப்பதாக கணித்தார். இதை Johann Gottfried Galle அவர்கள் முதலில்பார்த்து உறுதிப்படுத்தினார். அதை அடுத்து Clyde Tombaugh ஒன்பதாவதாக Pluto இருப்பதாக 1930 - இல்தெரிவித்தார். இது வெறும் யூகம் என்பதால் யாரும் இப்படி ஒரு கிரகம் இருப்பதாக நம்பவில்லை. ஆனால் 2006 - இல்International Astronomical Union இதை உறுதிப்படுத்தியது. அதாவது 2006 - ஆம் ஆண்டு ஒன்பது கிரங்கள் Solar System - இல் இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்ட்து . இப்படி இருக்க தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னே 9 கிரங்கள் இருப்பதாகவும் இவற்றை நவகிரங்கள் என்று அழைத்து கோவில்களில் வைத்து வழிபட்டு வந்துஇருக்கின்றனர் எப்படி என்பது இன்று ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. இதில் இன்னொரு அதிர்ச்சி தரும் விஷியமாகசுமார் 1956 - இல் தான் முதல் முறையாக Ultrasound எனும் தொழில்நுட்பம் கர்ப்பிணி பெண்களின் கருவில் உள்ளசிசுவை பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழர்கள் நவகிரகங்களை கொண்டு கருவில் இருக்கும் சிசு பிறப்பை கணிக்கும் முதல் , அது வளர்ந்துஅதனுடைய எதிர்காலம் மற்றும் இறக்கும் காலம் வரை கணிக்கின்றனர். இது ஆச்சிரியமான விஷயம்.
தொடரும்...

Comments
Post a Comment