எனக்கு அவர் கூறியது எதுவும் புரியவில்லை , இருந்தாலும் அவர் பயன்படுத்திய மொழி சங்க கால தமிழ் என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு தங்களிடம் நான் இப்பொழுது விளக்கி கூறினேன் . அதை அடுத்து அவர் அதிர்வை தரும் வகையில் பல குறிப்புகளை கூறினார் . அதில் முக்கியமானதாக மனித இனம் எப்படி உருவானது , மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு கலைகளின் குறிப்புக்கள் பற்றி கூறினார் . இதை அனைத்தும் ஓலைச்சுவடுகளில் எழுதி வைத்து அதை குறிப்பிட்ட ஒரு அறையில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர் . எங்களுடைய வருகையை இதன் மூலம் தான் இவர்கள் தெரிந்து கொண்டு எங்களை இங்கு அழைத்து ...
You're most welcome to discover fictional / non-fictional stories, short stories, children's stories, quotes, essay and dual language audio stories in this official blog







Comments
Post a Comment